நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலருக்கு குழந்தை பிறந்த பிறகு தொப்பை ஏற்படும். சிலருக்கு சாப்பிட்டுவிட்டு உடனே தூங்குவதால் தொப்பை வரும். இதுபோன்று எப்பேர்பட்ட தொப்பையாக இருந்தாலும் 7 நாட்களில் உங்களின் தொப்பையை கரைக்க கூடிய குடீநீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுடு தண்ணீர் – 1டம்ளர்
பட்டை – 2துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை பழம் – 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு டம்ளரில் நன்று சூடாக தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் பட்டையை பொடி செய்து அதில் அரை ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக இஞ்சியை தட்டி தண்ணீரில் சேர்க்கவும்.
பின்னர் எலுமிச்சை பழத்தை தோலுடன் சேர்த்து கொள்ளவும். இதை 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து வடிகட்டி தேன் சேர்த்து பருகலாம். இதே போன்று 7 நாட்கள் செய்து வந்தால் உங்களின் கொழு கொழு தொப்பை காணாமல் போய்விடும்.
பயன்கள்:
இதனை காலையில் வெறும் வயிற்றில் காபிக்கு பதிலாக இதை குடிப்பதால் நல்ல பயனை கொடுக்கும். இதனை குடிப்பதால் தொப்பை மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க இது உதவி செய்யும். அதுபோல மலசிக்கல், அல்சர் போன்றவையிலிருந்து உடனே விடுபடலாம்.
பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. பீட்ர
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி
முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை ச
பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை விட உலர்ந்
இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்
இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும் முக்கிய நோய
உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது ந
காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிற
இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு
இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்பு
உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில
கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று தற்போத
தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஒ
