ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் செல்வதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் மக்கள் கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் சுகாதார விதிகளையும் முகக்கவசம் அணிவதையும் புறக்கணிப்பதால் இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருகிறதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் கொரோனா தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்துக்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டில் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதை விட தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என சுட்டிக்காட்டிய அவர், தொற்றுநோய் கடந்துவிட்டது என்ற அனுமானத்தின் கீழ் பூஸ்டர் டோஸைப் பெறுவதற்கான உத்தரவுகளை மக்கள் புறக்கணித்துள்ளதாகவும் விசனம் வெளியிட்டார்.
அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நிலைநிறுத்துவதில் அரசாங்கமும் பொதுமக்களும் ஆர்வத்தை இழந்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ
வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத
யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர்
மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்
