நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத்தில் உள்ள காடு ஒன்றில் நபர் ஒருவர் தூக்கிட்டு தாட்கொலை செய்துள்ளார்.
உயிரிழந்தவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதான உதித சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது முதல் மனைவி மற்றும் பிள்ளை இருவரும் 2019ஆம் ஆண்டு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். பின்னர் அவர் மற்றுமொரு திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அந்த திருமணத்தில் அவருக்கு குழந்தை ஒன்று உள்ளது.
உயிரிழந்தவர் பிரபலமாக வர்த்தகர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் உயிரை மாய்த்துக் கொண்ட இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.
அதில் கடிதம் ஒன்று புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைய பணப்பிரச்சினை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பக
மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ம
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொ
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
