ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக்கிழமை 15ஆம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுகூறப்படுகிறது .
இந்த கப்பலில் 200 பேர் பயணிக்கின்றனர். இந்தோ - பசிபிக் பகுதியில் ஆறு மாத காலப் பணியின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுக அழைப்பை மேற்கொண்டுள்ளது.
2021, ஆகஸ்ட்டில் தமது பயணத்தை ஆரம்பித்த போர்க்கப்பல் 2022 பெப்ரவரி இறுதியில் ஜெர்மனிக்குத் திரும்பவுள்ளது.
இதேவேளை இந்த கப்பல், முதன்முறையாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கடலில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன
மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற