2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் நாட்களில் மாற்றம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா தெரிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட் 2022 இல் நடத்தப்பட உள்ளன.
எனினும் இவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி 7ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா கூறினார்.
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்ட
56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்த
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப
நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை தி
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
