நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறுமி கடந்த 7ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக சிறுமி தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.
பெயர் :- நேஹா கௌமதி ஹேரத்
வயது :- 15
சிறுமி தொடர்பிலான தகவல் :- 5 அடி 3 அங்குலம் உயரம்.
இறுதியாக அணிந்திருந்த ஆடை :- பச்சை நிறத்திலான ரீசேட் மற்றும் கருப்பு நிறத்திலான காற்சட்டை
சிறுமி தொடர்பிலான தகவல் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி :- 071 8591645
மஹரகம பொலிஸ் நிலையம் :- 011 2850222 / 011 2850700
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணி
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட
கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்