மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டின் அமைப்பு தொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெளிவுப்படுத்தி இருக்கிறது.
இதன்படி ஒரு மத்திய வங்கியின் சர்வதேச இருப்பு மேலாண்மை என்பது ஒரு மாறும் மற்றும் தொழில்நுட்ப செயல்முறையாகும்,
2021 டிசம்பர் இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் சர்வதேச கையிருப்பு நிலையின் அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பான பல தவறான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
எனவே உண்மை நிலவரம் தொடர்பாக தகவல்களை வழங்குவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய வங்கியில் 92 மில்லியன் அமெரிக்க டொலர்களாக தங்க இருப்பு இருந்தது.
அது படிப்படியாக 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 893 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
எனவே, கையிருப்பில் உள்ள தங்க இருப்புகளின் பங்கு அவ்வப்போது மாறக்கூடும் என்பது தெளிவாகிறது,
அதாவது இருப்பு மேலாண்மை முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மத்திய வங்கி அதன் தங்க இருப்புகளை வாங்க, வைத்திருக்க அல்லது விற்பனை செய்யவேண்டிய நிலைகளை இங்கு விளக்குகிறது.
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களிலுள்ள தம
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
இந்த வார நாடாளுமன்ற அமர்வு, இன்றும், நாளையும் என இரு தி
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத
களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய
நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா