கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பெண் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என காவல்துறை ஊடக பேச்சாளர் SSP நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பெண் 46 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பெண் 60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோ
முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டு
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ
ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்
