நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையில் தலைநகர போலீசாரால் காப்பாற்றப்பட்டுள்ளது.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் மின்சாரம் தாக்கி சாலையில் கிடந்த மயில் ஒன்றை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். உடனயாக அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து விரைந்து சென்ற போலீசார் மயிலை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சைக்கு பின்னர் அந்த மயிலின் உயிர் காப்பாற்றப்பட்டது. கடுமையான மற்றும் உடனடி முயற்சியால் மயில் காப்பற்றப்பட்டதாக புராரி காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும்
ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந் மியன்மார் தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகா அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந் இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவ ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா