ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்ணிக்கை 9,56,883 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 1,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 7 ஆம் தேதி காலை 5 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். அதன்படி அரசியல் பேரணிகள், போராட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் திருமணங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளைவரை உள்ள பள்ளிகளை ஜனவரி 3 முதல் 9 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைக்கப்படுகிறது. மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இது
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய
சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ
கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும
கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்