பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் அவர்களது வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 11 கோடியே 60 லட்சம் விவசாயிகள் பலன் அடைகிறார்கள்.
இந்தத் திட்டத்தின்கீழ் 10-வது தவணையை புத்தாண்டு தினத்தன்று பிரதமர் மோடி வழங்குவார், இந்தத் தொகையை அவர் 11 கோடியே 60 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்துவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பிரதம மந்திரி உழவர் கவுரவ நிதி திட்டத்தின்கீழ் 10-வது தவணையாக விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்தை அவர்களின் வங்கிக்கணக்குகளில் பிரதமர் மோடி இன்று நேரடியாக செலுத்தினார் என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம
மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை ம இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு முன்னாள் முதல்-மந்திரி
புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இ திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக