கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு மகிழுந்தொன்று தீக்கிரையாகியுள்ளது.
நேற்றிரவு 10.20 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் குறித்த மகிழுந்து முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது மு
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி
குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
