19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் நேபாளத்தை 60 ஓட்டங்களால் தோற்கடித்த இலங்கை இளையோர் அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
குரூப் பி புள்ளிகள் பட்டியலில் பங்களாதேஷ் முதலிடத்திலும், இலங்கை இரண்டாவது இடத்திலும் உள்ளது.
19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ளது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களை எடுத்தது.
அதன்படி, 323 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 47 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப
மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி
இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை
காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை
எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம்,
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபத