காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2014-ம் ஆண்டுக்கு முன்னர் 'அடித்துக் கொலை’ என்ற வார்த்தையை கேள்விப்பட்டதே கிடையாது. நன்றி மோடிஜி என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணை மந்திரி அமித் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று பாராளுமன்றத்தில் பேரணி நடத்தினர். அதன்பின், எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அடித்துக் கொலை சம்பவங்கள் குறித்தும், அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவு குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதில், ஆத்திரமடைந்த ராகுல் காந்தி அவர்களை நோக்கி, அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள். பிரச்சினையை திசை திருப்பாதீர்கள் என ஆவேசமாக பேசினார்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட
பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச
டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை
ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி
அதிமுக ம
இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த
காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு
தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ
டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர ம
