அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி நேற்று பயணிகள் விமானம் வந்தது. அதில் 78 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் பயணித்தனர். விமானம் நியூயார்க்கை நெருங்கியபோது, ஒரு பயணி அத்துமீறி நடந்துகொண்டார். அவரை விமான ஊழியர்களால் கையாள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் குறிப்பிட்ட நேரத்தைவிட விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அத்துமீறி நடந்துகொண்ட பயணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச பட
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா
அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர
உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதலின
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரை
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த
தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு,
காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
