பொதுவாக உடல் நலத்தை காக்க இதய நோயாளிகள் மட்டுமின்றி, வாழ்க்கையில் அனைவருமே இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க மாரடைப்பு வந்த நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அதிலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் உட்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். எனவே இப்பதிவில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் பெர்ரிகளை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த பழம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
இந்த ரஸ்பெர்ரி இதயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். சிறியதாக காணப்படும் இந்தப் பழத்தை நாக்கில் வைத்தவுடன் எளிதில் கரைந்துவிடும்.
இந்த பழத்தை உண்மையில் சாப்பிடப்போனால் இதயத்திற்கு இரத்தத்தை சென்றடையும் நரம்புகள் பிட் ஆக இருக்கும்.
திராட்சை பழம் இதயத்திற்கு நன்மையை தரும். இதில், அதிக அளவிலான பாலிபினால்கள் மற்றும் பினாலிக் அமிலங்கள் உள்ளன.
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படும். இந்த பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை
புதுடெல்லி: துளசி இலையில் உள்ள நீர் முடிக்கு நல்லது என
சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல்
பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை
வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு ம
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி
முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியு
இன்றைய காலத்தில் பலரும் கெட்ட கொழுப்பு, தொப்பை பிரச்ச
தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான காய்கறிகள்,
வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை
மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கைய
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்
சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில்
