பொதுவாக உடல் நலத்தை காக்க இதய நோயாளிகள் மட்டுமின்றி, வாழ்க்கையில் அனைவருமே இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க மாரடைப்பு வந்த நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அதிலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் உட்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். எனவே இப்பதிவில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் பெர்ரிகளை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த பழம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
இந்த ரஸ்பெர்ரி இதயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். சிறியதாக காணப்படும் இந்தப் பழத்தை நாக்கில் வைத்தவுடன் எளிதில் கரைந்துவிடும்.
இந்த பழத்தை உண்மையில் சாப்பிடப்போனால் இதயத்திற்கு இரத்தத்தை சென்றடையும் நரம்புகள் பிட் ஆக இருக்கும்.
திராட்சை பழம் இதயத்திற்கு நன்மையை தரும். இதில், அதிக அளவிலான பாலிபினால்கள் மற்றும் பினாலிக் அமிலங்கள் உள்ளன.
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படும். இந்த பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்
புதுடெல்லி: துளசி இலையில் உள்ள நீர் முடிக்கு நல்லது என
இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த
சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்க
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எ
நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான காய்கறிகள்,
இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு
சமையல் அறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலா பொ
படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உலகம் முழுவத
