உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது. இதில் இரு நாடுகளிலும் பெருமளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதில் ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் பல்வேறு நாடுகள் களமிறங்கின. குறிப்பாக உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவது, நிதியுதவி என பல்வேறு உதவிகளை அமெரிக்கா செய்து வந்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் 350 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தாற்போது மீண்டும் ஆயுத தொகுப்பின் பெரும் பகுதியை வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
