கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் பெரிய அளவில் பாராட்டப்பட்டவர் இவர்.
அந்த சீரியலை இவருக்காகவே பார்க்கும் பல இளைஞர்கள் உள்ளார்கள் என்றே கூறலாம். மிகவும் தைரியமான பெண்ணான இவர் திடீரென தற்கொலை செய்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் படு ஷாக்.
அவரது கணவர் ஹேமந்த் கொடுமையால் தான் சித்ரா தற்கொலை முடிவு எடுத்தார் என்கின்றனர்.
நடிகை சித்ரா மிகவும் ஆசையாக நடித்த தனது முதல் படமான கால்ஸ் திரைப்படத்தை பார்க்காமலேயே சென்றுவிட்டார்.
அப்படம் வரும் பிப்ரவரி 26ம் தேதி வெளியாவுள்ளது. இதனால் சித்ரா ரசிகர்கள் பல ரிலீஸிற்காக பேனர் எல்லாம் வைத்துள்ளனர். அவர் இறந்த பிறகும் பேனரா, இப்படிபட்ட ரசிகர்களா அவருக்கு என பாராட்டி வருகிறார்கள்.
பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்
தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்த ரங்கம்
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு
கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்த
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம்
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தன
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூ
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள
முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப
விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக அடுத்த வாரம
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்
