பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றுக்கு பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு புதிய பொலிவுடன் கூடிய ரூ.10, ரூ.50 மற்றும் ரூ.200 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. 2019ல் புதிய ஊதா நிற ரூ.100 நோட்டு வெளியானது. இந்நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய ரூ.5, 10 மற்றும் 100 நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது.
இது குறித்து ரிசர்வ் வங்கி நேற்று அளித்த விளக்கத்தில், “வரும் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முந்தைய சீரியல் எண் கொண்ட அனைத்து ரூ.100 நோட்டுகளும் செல்லுபடியாகும்,”என்று கூறப்பட்டுள்ளது.
கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத
வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள
சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற
சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல
முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான
விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொ
குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய
