பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற கையோடு, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டன.
அதேவேளை, பிரதமர் ரணில் விரைவில் இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் சீனா உள்ளிட்ட மேலும் சில நாடுகளின் தூதுவர்களும் ரணிலைச் சந்திக்கவுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று
மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ
தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க
இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி
கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்
கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோ
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப
தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது