உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் திரைப்படம் கே.ஜி.எப் 2.
இப்படத்தை இயக்கிவர் பிரபல கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல். இவர் இயக்கத்தில் தற்போது சலார் எனும் படம் உருவாகி வருகிறது.
கே.ஜி.எப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி என்பவர் நடித்திருந்தார். இவருக்கு இப்படம் இந்தியளவில் புகழை தேடித்தந்துள்ளது.

இந்நிலையில், தன்னை இந்தியளவில் பிரபலப்படுத்திய இயக்குனர் பிரஷாந்த் நீல் குறித்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் " உங்கள் சொந்த முடிவுகள், உங்கள் வாழ்க்கையை மாற்றி, கனவுகளை அடைய உதவும் போது, சில சமயங்களில் வேறொருவரின் முடிவும் மிக அரிதாக அதைச் செய்யலாம். பிரசாந்த் என்னைத் தேர்ந்தெடுத்தார், என் வாழ்க்கையை மாறிவிட்டது, அனைத்திற்கும் நன்றி பிரசாந்த் " என்று கூறியுள்ளார்.
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் ப
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Start Music - Premier League எ
ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ந
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்ப
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு
பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாட
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’
தமிழ் சினிமாவில் பிரபலங்களில் காதலித்து ஜோடியாக வலம்
