தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொரட்டாலா சிவா. இவர் இயக்கத்தில் சமீபத்தில் ஆச்சார்யா படம் வெளிவந்தது.
இதனை தொடர்ந்து கொரட்டாலா சிவா இயக்கத்தில் அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் கொரட்டாலா சிவா இப்படத்தை பற்றி சமீபத்தில் கூறும்போது, " என்னுடைய அடுத்த படத்தில் என்.டி.ஆர்.நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக முதலில் ஆலியா பட் நடிப்பதாக இருந்தது.

ஆனால், சில தவிர்க்க முடியாத காரணத்தால் ஆலியா படத்தில் இருந்து விலகிக்விட்டார். இப்போது ராஷ்மிகாவும், பூஜா ஹெக்டேவும் நடிக்க போட்டி போடுகிறார்கள். காரணம் இது Pan - India படமாக வர இருக்கிறது. அதிகபட்சம் ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது " என அவர் கூறியுள்ளார்.
அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம
லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணிய
ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச
பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உர
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்பு தொகுப்பாளராக களம
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள
தமிழ் சினிமாவில் முன்னண
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்
