தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லையாக இருப்பவர் நடிகை சித்ரா. சின்ன தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பின் சின்னத்திரை நடிகையாக வலம் வந்து படங்கள் நடிக்கும் நாயகியாக வளர்ந்தவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்தவரே சித்ரா தான் என்று கூறலாம். அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் சித்ராவின் நடிப்பிற்காகவே ரசிக்க ஆரம்பித்தார்கள்.
அவர் இன்னும் சினிமாவில் பல சாதனைகளை செய்து பெரிய அளவில் வளர்ந்து இருப்பார் என்று பார்த்தால் அது சில வருடங்களுக்கு முன்பு அப்படியே முடிந்துவிட்டது.

சித்ரா மரணத்தில் மர்மம்
தனது கணவருடன் நசரத் பேட்டை ஹோட்டலில் தங்கியிருந்த அவர் திடீரென தூக்குபபோட்டு தற்கொலை செய்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது அவரது மரணத்திற்கு காரணம் எம்.ஏ. என்றும் அவர்களால் தற்போது தனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் புதிய புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் த
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெ
டி.இமான் தற்போது கோலிவுட்டில் அதிகம் பிஸியான இசையமைப்
தொகுப்பாளினிகள் எப்போது ரசிகர்களிடம் ஸ்பெஷல். டிடி தொ
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவ
முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட
வெள்ளை புடவையில் தேவதை போல் இருக்கும் நடிகை பிரியங்கா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளி
ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவ
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர்
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர
‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ
