ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் ராம் சரணின் 15வது படத்தை இயக்குனர் வருகிறார் பிரபல இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.
ராம் சரணுக்கு ஜோடியாக இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, நடிகர் ஜெயராம். சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அமிர்தசரஸில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றிய ரத்னவேலு இணைந்துள்ளாராம். ஷங்கருக்கும், திருவுக்கும் ஏகப்பட்ட மனகசப்பே திரு இப்படத்திலிருந்து வெளியேறிதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச
விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம்
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் க
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் ப
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக
நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் க
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் &lsq
நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன
