இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
ஆம், தெலுங்கில் வெளிவந்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா ஆகிய மூன்று படங்களும் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இதுமட்டுமின்றி தமிழில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்திருந்த பீஸ்ட் திரைப்படமும் படுதோல்வியடைந்தது.
தொடர்ந்து நான்கு படங்கள் தோல்வியின் காரணமாக நடிகை பூஜா ஹெக்டே, தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ஆனால், அவர் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வில்லையாம். ஏற்கனவே வாங்கிக்கொண்டிருந்ததை விட அதிகமாக வாங்கி வருகிறார் என்று தான் திரைவட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தற்போது ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். இதில் பூஜா ஹெக்டேவிற்கு ரூ. 4 கோடியும், அவருடைய உதவியாளர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி
கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்ப
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜி
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாள
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப
விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு
நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்
பிரபல நடிகை ஒருவர், அட்ஜெஸ்ட்மென்டுக்கு தன்னை அழைத்தத
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள்,
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த
