இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
ஆம், தெலுங்கில் வெளிவந்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா ஆகிய மூன்று படங்களும் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இதுமட்டுமின்றி தமிழில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்திருந்த பீஸ்ட் திரைப்படமும் படுதோல்வியடைந்தது.
தொடர்ந்து நான்கு படங்கள் தோல்வியின் காரணமாக நடிகை பூஜா ஹெக்டே, தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ஆனால், அவர் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வில்லையாம். ஏற்கனவே வாங்கிக்கொண்டிருந்ததை விட அதிகமாக வாங்கி வருகிறார் என்று தான் திரைவட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தற்போது ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். இதில் பூஜா ஹெக்டேவிற்கு ரூ. 4 கோடியும், அவருடைய உதவியாளர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா,
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்
விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிற
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த
நடிகை லொஸ்லியா நேர்கானல் ஒன்றில் தன்னுடைய முதல் காதல்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூ
கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலி
