குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக்காததால், நம்மை அறியாமலேயே நீர் பருகும் அளவு குறைந்து போய்விடும்.
குளிர்காலத்தில் குளிர்ச்சி நிலவுவதால் உடலுக்கு குறைந்த அளவிலேயே திரவம் தேவைப்படும் என்று அர்த்தமல்ல.
குளிர்காலத்தில் வியர்வை குறைவாக சுரக்கும். நம்மைச் சுற்றியுள்ள காற்றும் உலர்ந்து போய்விடும்.
அதனால் சிறுநீர் மூலம் திரவ இழப்பு அதிகரிப்பதால் உடல் அதிக ஈரப்பதத்தை இழக்கும். அதனை ஈடு செய்வதற்கு நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆதலால் குளிர் காலத்தில் தண்ணீர் உட்கொள்வதை குறைக்காதீர்கள். வெப்பநிலை குறைவாக இருக்கும்போதும் நீரிழப்பு ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே ப
நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள
ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தண்ணீர
சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.
இ
நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ
தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி
தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் எடை குறையும்.
க
பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமு
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்ல
உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில
தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வ