மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் வயது 35. பிரகாஷும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வகடந்த 2019 -ஆம் ஆண்டு இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மெதுவாக இளம்பெண்ணை கழற்றிவிட நினைத்த பிரகாஷ் அவருடனான பழக்கத்தை குறைத்துள்ளார்.
இதனால், விரைவில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி இளம்பெண் பிரகாஷிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பிரகாஷ் மறுத்துவிட்டதோடு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவலநிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பிரகாஷை கைது செய்த போலீசார் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட
சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாட
பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக
கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்
ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில
டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற
நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாத
கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன
இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமு
