நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவினை அதிரடியாக நீக்கியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் குடும்ப வாழ்விலிருந்து பிரிவதாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.
இவர்கள் பிரிய போகிறார்கள் என்று அறிவிப்பு வருவதற்கு முன்பே ரசிகர்களுக்கு சமந்தாவே தனது டுவிட்டரில் பெயரை மாற்றி சிக்னல் கொடுத்தார்.
இவர்களின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது வரை உண்மையான காரணம் குறித்து இருவரும் கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
அதன் பின்பு இருவரும் தங்களது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது சமந்தா செய்த காரியம் ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.
ஆம் திடீரென நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தனை நாட்களாக இருந்து வந்த அந்த விவாகரத்து அறிவிப்பு திடீரென நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் இருபத்தி ஐந்து ஆயிரம் பாடல்களுக்கு
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒர
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &lsquo
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழி
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செ
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வ
