ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சனின் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்களை மீது நடவடிக்கை எடுக்குமாறு இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் தன் தாயின் உதவியுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தன்னுடைய உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஆராத்யாவின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இதன்போது ஆராத்யா குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, அந்த காணொளிகளை உடனடியாக நீக்குமாறு கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மகளின் இந்த சட்ட போராட்டத்துக்காக அலைந்ததன் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, வழக்கு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால் இன்னும் சில தினங்களில் மும்பையில் நடக்கும் பொன்னியின் செல்வன் 2 புரமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகின்றது
நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோ
தமிழ் சினிமாவின் டா
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திர
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி
விஜய் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி பிரம்மாண்டமாக ர
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந
நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டா