ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் அமேசான் காடுகளில் இந்த படம் உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை. இந்து கடவுள்களில் ஒன்றான அனுமனை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் 3 பாகங்களாக உருவாக்க இருப்பதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே. ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ இரண்டு பாகங்கள் வெளியான நிலையில். தற்போது அவரது அடுத்த படம் மூன்று பாகங்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய திரையுலகில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் க
கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி
விஜய் டிவியின் பிக்பாஸ் 6 வது சீசன் படு மாஸாக ஓடிக் கொண
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல
அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் பட
பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்
நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத
பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு
நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத
கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களி
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளி
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்ல
‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி