ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாவோ சேதுங்கிற்குப் பின்னர் நாட்டில் அதிக காலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ஜின்பிங் பெற்றுள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இன்று அதன் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங்கை ஐந்தாண்டு காலத்திற்கு தெரிவு செய்துள்ளது.
சீனப் பொருளாதாரத்திற்கு அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜி ஜின்பிங் தனது பதவிக்காலத்தில் தாய்வானை சீனாவின் நிலப்பரப்புடன் இணைப்போம் என்ற பிரசாரத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வரு
ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அம்பாந் தோட
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால்
படித்து விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம் என அண்மையில்
கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் ப
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத
18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயத
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயக
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லிய
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறை
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீட
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொ
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அப்பா விஜயக்குமா
