முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து 14 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(07) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்தே சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று(08) இடம்பெறவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு - குமுளமுனை தண்ணிமுறிப்பு மலைக்கு வனஜீவர
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன
முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் க
முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் பெண் ஒருவர் தவற
முள்ளிவாய்க்கால் கிழக்கில் குடும்ப பெண் மீது வீடு ப
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதி வேகமாக ச
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்
முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் தொல்லியல் அகழ்வு இட
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செய
முல்லைத்தீவு - குமுளமுனை குருந்தூர்மலை அடிவாரத்தில் உ
தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கும
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் ப
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-வ
பாகிஸ்தானில் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி தங