முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு சன சமூக மண்டபத்திற்கு அருகில் நேற்றைய தினம் நபரொருவர் காணியை துப்பரவு செய்துள்ளார்.
இதன்போது அவரால் குறித்த கைக்குண்டுகள் அவதானிக்கப்பட்ட நிலையில் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் அங்கு ஆய்வு பணியினை மேற்கொண்ட போது 176 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அப்பகுதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு பெறும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - குமுளமுனை குருந்தூர்மலை அடிவாரத்தில் உ
தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கும
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-வ
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் ப
முள்ளிவாய்க்கால் கிழக்கில் குடும்ப பெண் மீது வீடு ப
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதி வேகமாக ச
முல்லைத்தீவில் இருந்து தொல்லியல்கற்களை கடத்திசென்ற
முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் க
பாகிஸ்தானில் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி தங
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக
முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் தொல்லியல் அகழ்வு இட
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன
முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் பெண் ஒருவர் தவற
முல்லைத்தீவு - குமுளமுனை தண்ணிமுறிப்பு மலைக்கு வனஜீவர