முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் இன்று பகல் ந்பர் ஒருவர் இன்று மதியம் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரி மாய்த்த நிலையில், முல்லைத்தீவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் - கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் யுவதியே இவ்வாறான தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவத்தில் 21 வயதுடைய திருச்செல்வம் நிதர்சனா என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் யுவதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் வீட்டில் இருந்துள்ளார்.
வீட்டில் இருந்து வெளியே சென்றுவருவதாக சொல்லிவிட்டு சென்ற யுவதி புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் யுவதியின் உடலம் மீட்கப்பட்டு மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதேவேளை வடக்கில் அண்மைக்காலமாக இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு - குமுளமுனை குருந்தூர்மலை அடிவாரத்தில் உ
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் ப
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்
முல்லைத்தீவில் இருந்து தொல்லியல்கற்களை கடத்திசென்ற
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன
முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் பெண் ஒருவர் தவற
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செய
பாகிஸ்தானில் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி தங
முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் க
முல்லைத்தீவு - குமுளமுனை தண்ணிமுறிப்பு மலைக்கு வனஜீவர
முள்ளிவாய்க்கால் கிழக்கில் குடும்ப பெண் மீது வீடு ப
முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் தொல்லியல் அகழ்வு இட
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-வ
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதி வேகமாக ச