கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் நாளுக்கு நாள் ஏதோ ஒரு விடயம் மக்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டே வருகின்றது. சின்னம் சிறு மாணவர்களை மருத்துவ மாபியாக்கள் குறிவைத்த நிலையில் அது குறித்த தகவல்களை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.
சுய விளம்பரத்துக்காக அவர் இவ்வாறு நடந்துகொள்வதாக சிலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் தனது பணியை அவர் செவ்வனே செய்வதாக பலரும் மருத்துவர் பிரியந்தினிக்கு பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தான் மருத்துவராக வேண்டும் என்கின்ற அந்த ஆசையை தூண்டியவர்கள் குறித்து மருத்துவர் பிரியந்தினி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிலிருந்து,
ஒரு நல்ல வைத்தியரை நோயாளி என்றும் நினைவு வைத்திருப்பான். அந்த வகையில் ஒரு நோயாளியாக என் நினைவலையில் சேமித்து வைத்துள்ள டாக்டர்கள் ..
டாக்டர் திருமதி இராஜேஸ்வரன் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் சிறுமியாக ஓடித்திரிகையில் , எனக்குள் டாக்டர் ஆசை ஏற்படக் காரணமானவர் . அம்மணியிடம் நோய்க்கு மருந்தெடுக்கத்தேவையில்லை. பார்த்தாலே போதும் - வருத்தம் ஓடிவிடும்.
இலட்சுமிக்கு சேலை கட்டியது போலிருப்பா ஒவ்வொரு முறையும் கிளினிக்கில் காய்ச்சல் தடிமலுக்கு காட்டிவிட்டு வருகையில் அம்மா கூறுவார் “ப்ரியா நீங்க இராஜேஸ்வரன் டாக்டர் மாதிரி வரோணும்” என்று..
கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் நாளுக்க
கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்டும்
கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம்
கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாம
கிளிநொச்சியில் 14 வயதான சிறுமி ஒருவர் காணவில்லை என பொலி
கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள
கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள மு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்
கிளிநொச்சி - முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் சட்டரீ
சுகாதார அமைச்சு சொல்லியிருக்கிற இந்த விதியின் பிரகார
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – விசுவமடு பகுத
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி
கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள