இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கருவப்பங்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 30 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர், நாவற்குடா கிழக்கு, புளியந்தீவு தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் திட்டமிட்ட படி இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும்.
தடுப்பூசி அட்டையுடன் சமூகமளிக்கும் படி பொதுமக்களை சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப
இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அ
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திற
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பி
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை