டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கடைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டு உள்ளது.
உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்பட அனைத்துக் கடைகளையும் இரவு 10 மணிக்கு மேலாக திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள சந்தைகள் 8 மணி வரை செயல்படவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்த நிலையில் இந்த கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
டெல்லியில் தளர்வுகள் திரும்ப பெறப்பட்டது வியாபாரிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்
இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என் தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரச கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப் தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45