ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு தேநீா் விருந்து அளித்தாா். ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.
மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளை உற்சாகமாக வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா்.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மாளிகை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்
முதல்-மந்திரி
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப் ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை ச ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குற டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையி புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்
