பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அவரை எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
* தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தினோம்.
* மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் என தெரிவித்தோம்.
* தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம் தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்ட மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண் சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர
