முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, இரத்ததானம் வழங்கப்படவுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மின்னியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
லயன்ஸ் கழகம், சங்கங்கள், பொது அமைப்புகள் பல இணைந்து இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் ந
இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயே
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
