நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் (23) மாத்திரம் 13,131 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 8,880 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 44 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 372,719 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர
இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
|
இலங்கையில் வாக Feb06
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின் Sep20
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா Mar18
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்க Sep06
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம Mar27
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறி Jun17
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற Jan24
இலங்கை மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண Jun01
நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள Apr04
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது Apr03
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் Aug07
போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல் தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|