இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,031 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 188,547 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 221,277 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நில நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின் நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி
