கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “#COVIDSecondWave கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் #LabourDay வாழ்த்துகள்! என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள். திமுக ஆட்சி என்றழைக்கும் தொழிலாளர்களின் ஆட்சி தொழில் அமைதி மட்டுமே முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன் தொழிலாளர்களை தன் உற்றமிகு தோழனாகவே கருதி திமுக பாடப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில்தான் மே தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது.
பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டது. தொழிலாளர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. நேப்பியர் பூங்கா மே தின பூங்கா என்று போற்றப்பட்டது.
தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங
தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த
தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ
டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர ம
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க
மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கட
டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய
மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற
