கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்தியாவுக்கு அமெரிக்கா பெருமளவு மருத்துவ உதவி பொருட்களை நேற்று முன்தினம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளின்கென் உடன் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார்.
அதேபோல், சீன வெளியுறவுத் துறை மந்திரியுடனும் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர
வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத
இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரம் மற்ற
யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்க
நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட
பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
தமிழ் சினிமா
சிறப்பானவை
