கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்து பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் ஓட்டு போட்டது, தேர்தல் விதிகளை மீறியதாக சர்ச்சையை உண்டாக்கிஉளள்ளது. கோவை மாவட்டம் தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத்தில் உள்ள காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
அப்போது அவர் தாமரை சின்ன பேட்ஜ் அணிந்திருந்தார். இது, தேர்தல் விதிமீறல் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடி மையத்தின் அருகில் 100 மீட்டர் வரை கட்சி சின்னங்களோ அவற்றை விளம்பரம்படுத்தும் விதமாக எந்தவிதமான நடவடிக்கைகளிலோ வேட்பாளர்களும், பூத் ஏஜண்டுகளும் செயல்படக்கூடாது.
அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்படும். இதுதொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். கட்சி சின்னத்தை அணிந்து தேர்தல் விதிமுறையை மீறிய வானதி சீனிவாசனை தகுதியிழப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அ
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவா
சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறா
மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ
ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ
6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆ
சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக
சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல
