More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அனாதையாக்கி விட்டனர் வீட்டுக்காவலில் கதறும் கருணாஸ்!
அனாதையாக்கி விட்டனர் வீட்டுக்காவலில் கதறும் கருணாஸ்!
Mar 26
அனாதையாக்கி விட்டனர் வீட்டுக்காவலில் கதறும் கருணாஸ்!

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுருந்த எம்எல்ஏ கருணாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகே பனங்காடியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த கருணாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.



இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ கருணாஸ், “தொடர்ந்து 18 முறைகளுக்கு மேலாக ஒட்டுமொத்த தமிழகத்தில் வாழக்கூடிய 68 சீர்மரபினர் மக்களுடைய இட ஒதுக்கீடு பிரச்சனையாகவும் , முக்குலத்தோர் சமுதாய மக்களை 94 ஜெயலலிதா தேவர் இனம் என்று அறிவித்த அரசாணையை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.எங்களுடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி என்ற கோரிக்கையை புறந்தள்ளியதோடு மட்டுமல்லாமல் மற்ற சமுதாய மக்களை ஒருங்கிணைத்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார் முதல்வர் பழனிசாமி.



இதன் மூலம் முக்குலத்தோர் சமூகத்தை புறக்கணித்து இந்த தேர்தலில் அவர்களை அரசியல் அனாதையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.ஜனநாயக ரீதியில் எங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளோம். அதிமுக அரசு ஒருசில சமூகத்தை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தை அரசியல் அனாதையாக்க திட்டமிடுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது

Feb11

அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்

Apr03

இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ

Feb24

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே

Oct10

லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர

Aug22

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின

May11

  இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் பிரதமர் இம்ர

Mar05

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம

Sep26

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்

Oct22

காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக

Jul19

மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச

Jun24

கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்

Sep04

தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப

Jul15
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (17:37 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (17:37 pm )
Testing centres