மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பாரதி சீனிவாசனும் காங்கிரஸ் சார்பில் மயுராவும் கலத்தில் இருக்கிறார்கள். இதனால் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் உடல் அவருக்கு ஒத்துழைக்க வில்லை. காலில் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சையின் வலி அவ்வப்போது வந்து அவஸ்தைக்கு உள்ளாகிறார். சில தினங்கள் மட்டுமே ஓய்வில் இருந்தவர் மீண்டும் களம் இறங்கி விட்டார்.
கோவையில் மீண்டும் களம் இறங்கிய கமல்ஹாசன் அது குறித்து, “கோவையில் விஸ்வகர்மா சமுதாய மக்களைச் சந்தித்து உரையாடினேன். இத்தனை அற்புதமான பொற்கொல்லர்களின் கலைத்திறனை அழிய விட்டிருக்கிறார்கள். வாழ்வை நசிய விட்டிருக்கிறார்கள். இவர்களுக்கென்றொரு நல வாரியத்தை அமைத்தே தீரவேண்டும்” என்கிறார்.
பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத
கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர
சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கட
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ
இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள
கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க
கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ
இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற
