முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் கட்சியின் இளைஞரணி பிரமுகரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்
அண்மையில் அவரை பற்றிய ஊடகங்களில் தவறான செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் குறிப்பாக அந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் அவ்வாறான ஒரு நிலைமை இல்லை எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்
குறித்த செய்தியில் புதுக்குடியிருப்பு நகரில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்த பீற்றர் இளஞ்செழியன் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் இதுவரை செலுத்தவில்லை எனவும் இது தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த வழக்கு இணக்க சபைக்கு விடப்பட்டது எனவும் இணக்க சபைக்கு கடிதம் அனுப்பியும் அவர் வருகை தரவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது
இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த பீற்றர் இளஞ்செழியன் அவர்கள் இந்த செய்தி முற்றுமுழுதான பொய் எனவும் இந்தக் கடன் தொகையானது ஏற்கனவே செலுத்த பட்டுள்ளதாகவும் இவ்வாறான போலி செய்திகளை வெளியிட்டு தன்னுடைய பெயருக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த நினைப்பதாகவும் இது தொடர்பில் தான் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்
முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில
வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
