வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.டலம் ஒன்று இன்று (25.02.2021) மீ.ட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்றயதினம் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் ச.டலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி அ.திர்ச்சியடைந்து சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் என்ற 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.



திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய கு
கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு
கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய
காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போரா
மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அட
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
