கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகமெடுத்து வருகிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது மற்ற மாநிலங்களிலும் மெதுவாக வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இன்று கர்நாடக மாநிலத்தில் புதிதாக 453 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 947 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை 9,49,636 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,31,725 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 5,576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,316 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட
அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்
வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்
